Dear All,
Mr. ChandraMoli is a research student studying Vivekandha Yoga University in Bangalore, He started doing a Research in ArutperumJoothi Mahamandra. We have to support and encourage this kind of activities and researches.
For more details and support please contact ChandraMoli and Team
Phone: 09677189740
Mr. ChandraMoli is a research student studying Vivekandha Yoga University in Bangalore, He started doing a Research in ArutperumJoothi Mahamandra. We have to support and encourage this kind of activities and researches.
For more details and support please contact ChandraMoli and Team
Phone: 09677189740

Arutperumjoothi MahaManthra Research .jpg
Arutperunjothi Agaval was written by Thiru Arutprakasa Vallalar @ Chidambaram Ramalingam Adigalar from India. This 1596 lines of poem is written in Tamil in later part of 19th century and is a part of Thiru Arutpa Sixth Canon . Agaval is considered as the Jewel of Thiru Arutpa songs written by Vallalar. Many scholars have given their explanation of Agaval. Mr.L.Ananda Bharathi is a young scholar from India who has studied the explanations of various authors and given a comprehensive view of his op
Read more...
Audio:
- Agaval Part 1 - Explanation and Recital - Lines 1 -10.mp3 Hits:289
- Agaval Part 2 -Explanation and Recital - Lines 11 -28.mp3 Hits:244
- Agaval Part 3 - Explanation and Recital - Lines 29-50.mp3 Hits:236
- Agaval Part 4 - Explanation and Recital - Lines 51-70.mp3 Hits:233
- Agaval Part 5 - Explanation and Recital - Lines 71-100 .mp3 Hits:226
- Agaval Part 6 - Explanation and Recital - Lines 101-120.mp3 Hits:228
- Agaval Part 7 - Explanation and Recital - Lines 121-150.mp3 Hits:226
- Agaval Part 8 - Explanation and Recital - Lines 151-166.mp3 Hits:228
- Agaval Part 9 - Explanation and Recital - Lines 167-190 .mp3 Hits:218
- Agaval Part 10 - Explanation and Recital - Lines 191-210.mp3 Hits:225
- Agaval Part 11 - Explanation and Recital – Lines 211 -220.mp3 Hits:299
- Agaval Part 12- Explanation and Recital - Lines 221-230.mp3 Hits:217
- Agaval Part 13 - Explanation and Recital - Lines 231-232.mp3 Hits:214
- Agaval Part 14 - Explanation and Recital - Lines 233-240.mp3 Hits:211
- Agaval Part 15 -Explanation and Recital - Lines 241-252.mp3 Hits:218
- Agaval Part 16 - Explanation and Recital - Lines 253-262.mp3 Hits:213
- Agaval Part 17 - Explanation and Recital - Lines 263-282.mp3 Hits:216
- Agaval Part 18 - Explanation and Recital - Lines 283-290.mp3 Hits:213
- Agaval Part 19 - Explanation and Recital - Lines 291-300.mp3 Hits:219
- Agaval Part 20 - Explanation and Recital- Lines 301- 310.mp3 Hits:210
- Agaval Part 21 - Explanation and Recital - Lines 311 -330.mp3 Hits:220
- Agaval Part 22 - Explanation and Recital - Lines 331- 336.mp3 Hits:217
- Agaval Part 23 - Explanation and Recital - Lines 337 - 356.mp3 Hits:215
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அனைவருக்கும் வணக்கம்,
திருவருட்பா திருமுறைகளை ஒலி நூலாக செய்யும் பணி இறைவன் திருவருளால் துவக்கப்பட்டுள்ளது, திருவருட்பா முழுவதையும் ஒலி நூல்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதலில் ஆறாம் திருமுறை ஒலி நூலாக்கம் தற்போது நடைபெற்று வருகின்றது அதன் பதிவுகளையும் இந்த பக்கத்தில் நாம் காணலாம்.
இந்த ஒலி நூல் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இசை கலப்பின்றி சொற்கள் பதம் பிரித்த வடிவில் திருவருட்பா முழுவதும் ஒலி நூல்களாக Read more...
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அனைவருக்கும் வணக்கம்,
திருவருட்பா திருமுறைகளை ஒலி நூலாக செய்யும் பணி இறைவன் திருவருளால் துவக்கப்பட்டுள்ளது, திருவருட்பா முழுவதையும் ஒலி நூல்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதலில் ஆறாம் திருமுறை ஒலி நூலாக்கம் தற்போது நடைபெற்று வருகின்றது அதன் பதிவுகளையும் இந்த பக்கத்தில் நாம் காணலாம்.
இந்த ஒலி நூல் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இசை கலப்பின்றி சொற்கள் பதம் பிரித்த வடிவில் திருவருட்பா முழுவதும் ஒலி நூல்களாக Read more...
Audio:
- 1. பரசிவ வணக்கம் Hits:467
- 2. அருட்பெருஞ்சோதி அகவல் Hits:594
- 3. அருட்பெருஞ்சோதி அட்டகம் Hits:312
- 4. பதி விளக்கம் Hits:306
- 5. சிவபதி விளக்கம் Hits:279
- 6. ஆற்றாமை Hits:260
- 7. நான் ஏன் பிறந்தேன் Hits:293
- 8. மாயைவலிக் கழுங்கல் Hits:258
- 9. முறையீடு Hits:262
- 10. அடியார் பேறு Hits:248
- 11. ஆன்ம விசாரத் தழுங்கல் Hits:249
- 12. அவா அறுத்தல் Hits:241
- 13. திருவருள் விழைதல் Hits:242
- 14. சிற்சபை விளக்கம் Hits:239
- 15. திருவடி முறையீடு Hits:229
- 16. தற் சுதந்தரம் இன்மை Hits:225
- 17. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு Hits:210
- 18. திருக்கதவந் திறத்தல் Hits:250
- 19. பிள்ளைச் சிறு விண்ணப்பம் Hits:231
- 19_1. பிள்ளைச் சிறு விண்ணப்பம் Hits:222
- 20_1.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:210
- 20_2.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:221
- 20_3.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:208
- 20_4.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:213
- 20_5.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:211
- 20_6.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:219
- 20_7.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:215
- 20_8.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:211
- 20_9.பிள்ளைப் பெரு விண்ணப்பம் Hits:227
- 21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் Hits:247
- 22. ஆன்ம தரிசனம் Hits:283
- 23. சிவ தரிசனம் Hits:251
- 24. வாதனைக் கழிவு Hits:244

Many many Thanks ayya
Saturday, October 26, 2024 at 13:54 pm
by Dominic Britto
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், சுத்த சன்மார்க்க இல்லற ஞானியும் ஆகிய, வடலூர் பெரும் புலவர் சீனி சட்டையப்பர் அய்யா அவர்கள், மேல்மலையனூரில் பணி செய்த காலத்தில் அக்கோயிலின் நடைபெற்று வரும் பலி வழக்கங்களை தடுத்து நிறுத்தி அங்கு அகிம்சையும், சன்மார்க்கமும் நிலவ வழி செய்தார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்களால் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் பொருட்டாக எழுதப்பட்டது இந்த அங்காளம்மன் சரித்திரம் என்னும் நூல்.
அன்பர்கள் இதை பயின்று பயன் பெறுவார் Read more...
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், சுத்த சன்மார்க்க இல்லற ஞானியும் ஆகிய, வடலூர் பெரும் புலவர் சீனி சட்டையப்பர் அய்யா அவர்கள், மேல்மலையனூரில் பணி செய்த காலத்தில் அக்கோயிலின் நடைபெற்று வரும் பலி வழக்கங்களை தடுத்து நிறுத்தி அங்கு அகிம்சையும், சன்மார்க்கமும் நிலவ வழி செய்தார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்களால் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் பொருட்டாக எழுதப்பட்டது இந்த அங்காளம்மன் சரித்திரம் என்னும் நூல்.
அன்பர்கள் இதை பயின்று பயன் பெறுவார் Read more...

01.jpg
Download:
வணக்கம்,
வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டதைப்பூசம் குறித்த வினா விடை, வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தைப்பூசம் குறித்த பல முக்கியமான கருத்துக்களை தாங்கி வரும் இந்நூலினை அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து மற்றவருடன் பகிர்ந்து பயன் பெறுக. .
இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.
நன்றி: நடுப்பட்டு தம்பி அருள் ஜோதிக்கு
வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டதைப்பூசம் குறித்த வினா விடை, வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தைப்பூசம் குறித்த பல முக்கியமான கருத்துக்களை தாங்கி வரும் இந்நூலினை அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து மற்றவருடன் பகிர்ந்து பயன் பெறுக. .
இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.
நன்றி: நடுப்பட்டு தம்பி அருள் ஜோதிக்கு

01.jpg
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இராமலிங்கர் துணை
சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி பேராசிரியர் வை. நமசிவாயம்திருவுருவப் படத் திறப்பு
அன்புடையீர்,
திருவருட்பிரகாச வள்ளலார் ஆண்டு 201 ஆனித் திங்கள் 9 ஆம் நாள் (23-06-2024) அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் "சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி" முனைவர் வை.நமசிவாயம் அவர்கள் ஆரா இயற்கை அவா நீத்து அந்நிலையே பேரா இயற்கை எய்தினார்கள்.
Read more...
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இராமலிங்கர் துணை
சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி பேராசிரியர் வை. நமசிவாயம்திருவுருவப் படத் திறப்பு
அன்புடையீர்,
திருவருட்பிரகாச வள்ளலார் ஆண்டு 201 ஆனித் திங்கள் 9 ஆம் நாள் (23-06-2024) அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் "சுத்த சன்மார்க்க ஞானச்சுடரொளி" முனைவர் வை.நமசிவாயம் அவர்கள் ஆரா இயற்கை அவா நீத்து அந்நிலையே பேரா இயற்கை எய்தினார்கள்.
Read more...

Dr_Namasivayam.png
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
சத்திய தருமச்சாலை வள்ளல் பெருமான் நிறுவிய நிலையங்களில் மிக முக்கியமான ஒன்று!
ஜீவகாருண்யத்தையும் அந்த ஜீவகாருண்யத்தின் வழி கடவுளை அடையலாம் என்பதையும் வள்ளல் பெருமான் தருமச்சாலையின் வழியே நமக்கு விளக்கிக் காட்டினார்கள். அத்தகைய சிறப்பு பொருந்திய ஆண்டவர் வாழுகின்ற தருமச்சாலையை கூரை கட்டிடத்திலிருந்து கல்கட்டிடமாக 1927 திருப்பணிகள் மேற்கொண்டார்
கட்டமுத்து பாளையம் நாராயணர்
.
வள்ளல் பெருமானின் அடித்தொண்டராக இருந்து, சாலைக்கு தன் உயிர் பிர Read more...
சத்திய தருமச்சாலை வள்ளல் பெருமான் நிறுவிய நிலையங்களில் மிக முக்கியமான ஒன்று!
ஜீவகாருண்யத்தையும் அந்த ஜீவகாருண்யத்தின் வழி கடவுளை அடையலாம் என்பதையும் வள்ளல் பெருமான் தருமச்சாலையின் வழியே நமக்கு விளக்கிக் காட்டினார்கள். அத்தகைய சிறப்பு பொருந்திய ஆண்டவர் வாழுகின்ற தருமச்சாலையை கூரை கட்டிடத்திலிருந்து கல்கட்டிடமாக 1927 திருப்பணிகள் மேற்கொண்டார்
கட்டமுத்து பாளையம் நாராயணர்
.
வள்ளல் பெருமானின் அடித்தொண்டராக இருந்து, சாலைக்கு தன் உயிர் பிர Read more...

Kattamuthu Palayam Narayanar 1.jpg
ஒழிவிலொடுக்கம் (ஒழிவில் ஒடுக்கம்) நூல் ஒரு விரிவான அறிமுகம்
(அமெரிக்க வள்ளலார் யுனிவர்சன் மிஷன் நிகழ்வில் ஆற்றிய உரை)
உரை: திரு. ஆனந்தபாரதி, திருமுதுகுன்றம்
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,
ஒழிவிலொடுக்கம் காழிக்கண்ணுடைய வள்ளல் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறந்த ஞான நூல், அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், இன்னூலின் அருட்சிறப்புக் கருதி நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பதிப்பித்தார்கள்.
Read more...
4 Comments

ஞானிகள் ஒடுக்கத்தில் ஒழுக வேண்டும் என்ற உண்மையினை எடுத்துரைக்கும் நூலினை சிறப்பு செய்த வள்ளற்பெருமானுக்கும் அவர் வழி நிற்கும் திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…
Monday, January 15, 2018 at 03:35 am
by TMR RAMALINGAM

மிக்க நன்றி T.M.R அய்யா
Tuesday, January 16, 2018 at 02:47 am
by Anandha Barathi

This is wonderful. Thank you very much for your service. The pdf book form is there Aiyaa?
Best Regards
Narayanamoorthy
Best Regards
Narayanamoorthy
Sunday, March 10, 2024 at 06:55 am
by NarayanaMoorthy K Kalyanasundaram

Ayya Narayana, Vanakkam, You can download the PDF copy of ozhivil odukkam here in the below link:
https://www.vallalar.org/Tamil/V000009446B
https://www.vallalar.org/Tamil/V000009446B
Saturday, March 16, 2024 at 05:47 am
by Anandha Barathi
பிள்ளைச் சிறு விண்ணப்பம் - ஒலி நூல் - வள்ளலார் - திருஅருட்பா 6 ஆம் திருமுறை
Pillai Siru Vinnappam - ThiruArutpa / Thiruvarutpa 6th Thirumurai Audio Book - Vallalar/ Ramalinga Adigal/ Vallal Peruman.
திருவருட்பா மற்றும் உரைநடை ஒலி நூல்களைக் கேட்கவும், கற்கவும் இங்கு இணையவும்
https://www.youtube.com/@thiruarutpa_urainadaipakudhi
Pillai Siru Vinnappam - ThiruArutpa / Thiruvarutpa 6th Thirumurai Audio Book - Vallalar/ Ramalinga Adigal/ Vallal Peruman.
திருவருட்பா மற்றும் உரைநடை ஒலி நூல்களைக் கேட்கவும், கற்கவும் இங்கு இணையவும்
https://www.youtube.com/@thiruarutpa_urainadaipakudhi