Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Vallalar Universal Mission Trust   ramnad......
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே

விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே

தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே

உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே

.நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே

பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
திருவுளந்தான் இரங்கில் சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே

மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ

செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தமிழக அரசு விருது பெற்றது, மேலும் பல்வேறு அமைப்புகளால் விருது வழங்கப்பட்டுள்ளது.

சேவைகள்...

தினசரி ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம்

ஆதரவற்ற மாணவ . மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவி

மாதம் ஒரு முறை இலவச கண் மருத்துவ முகாம் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

தைப்பூச அன்னதானம் மூன்றுநாட்கள்.. வடலூ Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலில் போக விட்டீர்
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப

ராதம்எனப் பகர்கின் றேன்நீர்

சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்

பற்பலரும் சித்த சாமி

உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட் டால்அதுதான் கொலையாம் என்றே வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச் சொல்கின்றேன்
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்

டால்அதுதான் கொலையாம் என்றே

வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்

சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்

பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்

சம்மதிக்கும் பேய ரேநீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே

தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்

சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்

பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்

பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்

கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தமிழக அரசு விருது பெற்றது, மேலும் பல்வேறு அமைப்புகளால் விருது வழங்கப்பட்டுள்ளது.

சேவைகள்...

தினசரி ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம்

ஆதரவற்ற மாணவ . மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவி

மாதம் ஒரு முறை இலவச கண் மருத்துவ முகாம் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

தைப்பூச அன்னதானம் மூன்றுநாட்கள்.. வடலூ Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
சற்குரு மணியே.


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறிஅறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
சுத்தமுற்ற ஐம்பூத வெளி
சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்

துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்

இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்

இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்

நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்

நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்

Read more...