தயவுத் திரு க.மயில்வேல், மேனாள் பேராசிரியர், வணிகவியல் விவேகானந்தா கல்லூரி, திருவேடகம் அவர்கள் தலைமை வகித்தார்.
இலால்குடி திரு பா.எழில் செல்வன், எம்.ஏ, அகில இந்திய வானொலி நிலைய பகுதி நேர ஒலிபரப்பாளர் அவர்கள் வருவிக்க உற்ற வள்ளல் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இந்த சங்கத்தில் தலைவர் திரு ஓ.சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பிக Read more...

20150119_184350.jpg
காலை உணவு
சொற்பொழிவு
ஜோதி தரிசனம்
மதிய உணவு
அனைவரும் வருக அருள் ந லம் பெருக
நேரம்..காலை 7.00 மணி.
இடம், அரும்பனூர், மதுரை மாவட்டம்.
ஏற்பாடு..மெளனகுருசாமி, கடயம், தென்காசி மாவட்டம்.
திரு தருமலிங்கம் என்ற சன்மார்க்க அன்பர் ஏற்கனவே, வள்ளலார் தர்மசாலை நடத்தி வரும் இடத்தின் அருகில், தென்காசி மாவட்டம் கடயம் என்ற ஊரைச் சேர்ர்ந்த மெளன குருசாமி அவர்கள் மூலமாக, சத்திய ஞான சபை கட்டும் பணி துவக்கப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திரு தருமலிங்கம் கேட்டுக் கொள்கின்றார்.

20150119_184350.jpg