தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் த Read more...
தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் த Read more...
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
Read more...
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
Read more...
உற்றகரு வாகிமுதலாய்
உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
Read more...
வரையுள தாதலால் மகனே
எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
தெழில்உறு மங்கலம் புனைந்தே
குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
கோலத்தால் காட்டுக எனவே
Read more...
வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
Read more...
படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
Read more...
WhatsApp Image 2025-10-28 at 21.36.18_07cef2b9.jpg
தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்
மூலம்
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில Read more...
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
Read more...










