சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
Read more...
தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
Read more...
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
நேரம் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை
இடம் ; வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட், 12 முகவை ஊரணி மேற்கு, இராமநாதபுரம்










