Anandha Barathi
அங்காளம்மன் சரித்திரம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் நூல் - புலவர் சீனி சட்டையப்பர் அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும், சுத்த சன்மார்க்க இல்லற ஞானியும் ஆகிய, வடலூர் பெரும் புலவர் சீனி சட்டையப்பர் அய்யா அவர்கள், மேல்மலையனூரில் பணி செய்த காலத்தில் அக்கோயிலின் நடைபெற்று வரும் பலி வழக்கங்களை தடுத்து நிறுத்தி அங்கு அகிம்சையும், சன்மார்க்கமும் நிலவ வழி செய்தார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்களால் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் பொருட்டாக எழுதப்பட்டது இந்த அங்காளம்மன் சரித்திரம் என்னும் நூல்.

அன்பர்கள் இதை பயின்று பயன் பெறுவார்கள் ஆக. நன்றி.
01.jpg

01.jpg

Download: