New Post!பிரபஞ்ச காரியம்..சன்மார்க்க விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல். 9 hours ago Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா ?si=liSyuyqcdBGH8r-S IMG-20230914-WA0003.jpg Write a comment free eye camp at vallalar universal mission trust ramanathapuram 2 days ago at 04:21 am Vallalar Universal Mission Trust ramnad...... free eye camp on 19.10.2024 at vallalar universal mission trust ramanathapuram eye camp 19.10.2024.jpg Write a comment கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே 2 days ago at 01:28 am 25 hits Vallalar Universal Mission Trust ramnad...... காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்கருணைஅமு தேஎனக்குக்கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்காட்சியே கனகமலையேதாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்தலைவனே நின்பெருமையைச் Read more... Write a comment காற்று..அருட்பெருஞ்ஜோதி அகவல் 2 days ago at 01:24 am 31 hits Vallalar Universal Mission Trust ramnad...... காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதிகாற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதிகாற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி Read more... Write a comment பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர் 3 days ago at 02:28 am 44 hits Vallalar Universal Mission Trust ramnad...... காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கேகுடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கேபாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் Read more... Write a comment காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன் 3 days ago at 02:25 am Vallalar Universal Mission Trust ramnad...... காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழேநீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய். Write a comment காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன் 3 days ago at 02:24 am 43 hits Vallalar Universal Mission Trust ramnad...... காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் Read more... Write a comment தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை 3 days ago at 02:22 am Vallalar Universal Mission Trust ramnad...... தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்துவாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே. Write a comment தீ-- அருட்பெருஞ்ஜோதி அகவல் 3 days ago at 02:21 am 38 hits Vallalar Universal Mission Trust ramnad...... தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதிதீயினில் வெண்மைத் திகழியல் பலவாவாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதிதீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி Read more... Write a comment செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது 4 days ago at 12:04 pm 49 hits Vallalar Universal Mission Trust ramnad...... செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தேசித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்ததுசிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது Read more... Write a comment