Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Vallalar Universal Mission Trust   ramnad......
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை

மதித்திடுவ தன்றிமற்றை

வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்

மாட்டினும் மறந்தும்மதியேன்

கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு

கடவுளர் பதத்தைஅவர்என்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை ......
வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்

மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்

திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே

தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்

உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே

ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து

வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்

பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்

பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்

கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த

கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்

Read more...
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
25.12.2025 Dindigul Ponnagaram Sanmarga Sangam.Jothi Dharshan.Worship by Devotee.
IMG-20251225-WA0047.jpg

IMG-20251225-WA0047.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
25.12.2025 Dindigul Ponnagaram Sanmarga Sangam.. Gathering at Jothi Dharshan.
IMG-20251225-WA0043.jpg

IMG-20251225-WA0043.jpg

Anandha Barathi
Arutperunjothi Agaval Explanation & Recitation - அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
Arutperunjothi Agaval was written by Thiru Arutprakasa Vallalar @ Chidambaram Ramalingam Adigalar from India. This 1596 lines of poem is written in Tamil in later part of 19th century and is a part of Thiru Arutpa Sixth Canon . Agaval is considered as the Jewel of Thiru Arutpa songs written by Vallalar. Many scholars have given their explanation (as 63 Parts) of Agaval. Mr.L.Ananda Bharathi is a young scholar from India who has studied the explanations of various authors and given a comprehensive Read more...

Audio:

Anandha Barathi
திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல்விளக்கம் முழுவதும் அறுபத்து மூன்று பகுதிகளாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. அன்பர்கள் கேட்டு உணர்ந்து அருள் நலம் பெற வேண்டும். நன்றி.
2 days ago at 15:04 pm by Anandha Barathi
Anandha Barathi
ThiruArutpa 6 Thirumurai Audio Book - திருஅருட்பா 6ஆம் திருமுறை ஒலி நூல்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அனைவருக்கும் வணக்கம்,

திருவருட்பா திருமுறைகளை ஒலி நூலாக செய்யும் பணி இறைவன் திருவருளால் துவக்கப்பட்டுள்ளது, திருவருட்பா முழுவதையும் ஒலி நூல்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதலில் ஆறாம் திருமுறை ஒலி நூலாக்கம் தற்போது நடைபெற்று வருகின்றது அதன் பதிவுகளையும் இந்த பக்கத்தில் நாம் காணலாம்.

இந்த ஒலி நூல் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இசை கலப்பின்றி சொற்கள் பதம் பிரித்த வடிவில் திருவருட்பா முழுவதும் ஒலி நூல்களாக Read more...

Audio:

2 Comments
Dominic Britto
Many many Thanks ayya
Saturday, October 26, 2024 at 13:54 pm by Dominic Britto
Anandha Barathi
New Thiru Arutpa 6th Thiru Murai Audio books have been updated :)
4 days ago at 14:15 pm by Anandha Barathi
DAEIOU - தயவு
4.1.2026 Dindigul Malayadivaram Sanmarga Sangam conducting monthly function.
நிகழ்ச்சி நிரல்

4.1.2026 ஞாயிறு மாலை 6.00 மணி

இறை வணக்கம்..அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.

வரவேற்புரை..திரு ஓ.சந்திரன்,,தலைவர்

ஆண்டறிக்கை..திரு மா.இராமலிங்கம், செயலாளர்.

திருவருட்பா இன்னிசை..

Read more...
IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
மூத்தானை மூப்பி லானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே

முளைத்தானை மூவாத முதலா னானைக்

களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்

காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்

விளையானைச் சிவபோகம் விளைவித் தானை

வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்

Read more...