Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பிரபஞ்ச காரியம்..சன்மார்க்க விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=liSyuyqcdBGH8r-S

IMG-20230914-WA0003.jpg

IMG-20230914-WA0003.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
free eye camp at vallalar universal mission trust ramanathapuram
free eye camp on 19.10.2024 at vallalar universal mission trust ramanathapuram

eye camp 19.10.2024.jpg

eye camp 19.10.2024.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்

கருணைஅமு தேஎனக்குக்

கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்

காட்சியே கனகமலையே

தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்

தலைவனே நின்பெருமையைச்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
காற்று..அருட்பெருஞ்ஜோதி அகவல்
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்

ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்

ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே

குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே

பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்

பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்

நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே

நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

Vallalar Universal Mission Trust   ramnad......
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்

தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்

வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்

ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்

ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து

வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்

சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்

ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.

Vallalar Universal Mission Trust   ramnad......
தீ-- அருட்பெருஞ்ஜோதி அகவல்
தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்

ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயினில் வெண்மைத் திகழியல் பலவா

வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்

ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்

ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே

சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்

இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது

சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது

Read more...