Vallalar Universal Mission Trust   ramnad......
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப ராதம்எனப் பகர்கின் றேன்
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை கா­ரோ
கண்கெட்ட மாட்டி னீரே.