14.5.2024 அன்று, பரமக்குடி வட்டம், கீழப்பெருங்கரையில் அமைந்திருக்கும் வள்ளலார் தர்மச்சாலையில், சன்மார்க்க பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்னதானம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திரு முத்துக் குமார், நிறுவனர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-20240119-WA0049.jpg
Write a comment