12.5.2024 அன்று காலை 7.00 மணி அளவில், திண்டுக்கல்லில், சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் பங்கேற்று, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150520_154927.jpg
Write a comment