இன்று, 14.9.2023 வியாழக் கிழமை அன்று, மேற்காணும் தயவு இல்லத்தில், திரு அருட்பா பதிகங்கள், தயவுப் பாடல்கள் சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டன. பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மதிய உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
![IMG_20160821_122749.jpg IMG_20160821_122749.jpg](https://vallalarfiles.org/vspace/2023/9/13/V000038942B/S500xV000064343F.jpg)
IMG_20160821_122749.jpg
Write a comment