Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
14.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் தினசரி தியானம் பசியாற்றுவித்தல் பணி நடைபெற்றது.
     இன்று, 14.9.2023 வியாழக் கிழமை அன்று, மேற்காணும் தயவு இல்லத்தில், திரு அருட்பா பதிகங்கள், தயவுப் பாடல்கள் சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டன. பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மதிய உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. 
IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg