Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
13.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் தினசரி வழிபாடு அன்னம் பாலித்தல்.
நாள் 13.9.2023 புதன் கிழமை.
நேரம்..காலை 10.30 மணி.
இன்று, பொன்னகரத்தில், சன்மார்க்க அன்பர்களால், திரு அருட்பா பாடல்கள் இசைக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg