Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
5.2.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் தைப் பூச நாள் விழா வழிபாடு புத்தகம் வெளியீடு...
நாள் 5.2.2023 ஞாயிறு
இடம்..திண்டுக்கல்.
நடைபெறும் இடம்..சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம்.
காலை..8.00 மணி.. அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் தயவுப் பாக்கள், ஆகியவை பாராயணம்.

வெளியீடு...அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
(சுத்த சன்மார்க்க பெரு விளக்கம், முற்பகுதி, பிற்பகுதி)

இந் நூல், வடலூரிலும், திண்டுக்கல் பொன்னகரத்திலும், ஒரே நாளில் வெளியிடப்படுகின்றது.

நூலில் கருத்துக்கள் பற்றி விளக்கும்
சிறப்புச் சொற்பொழிவாளர்..திருமதி லக்‌ஷ்மி அவர்கள், ஆசிரியை.

ஜோதி தரிசனம்

அன்னதானம். நடைபெறும்.

சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற திரு எஸ்.ஆர்.இராமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
20150405_082857.jpg

20150405_082857.jpg