வரும் 28.11.2021 ஞாயிறு அன்று காலை 9.00 மணி அளவில், திண்டுக்கல், சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில், சுவாமி அவர்களுடைய அவதார நால் விழாவும், மாதப் பூச நாளும் கொண்டாடப்பட வுள்ளன. அந்த விழாவில், அருட்பிரகாசம் என்ற சுத்த சன்மார்க்க நூலும், வெளியிடப்படவுள்ள்ன. (Cost of the book Rs.20/-)
சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் கூவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg
Write a comment