Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
31.10.2021 திண்டுக்கல் தயவு சத்திய ஞான கோட்டத்தில் மாதப் பூச நாள் விழா நடைபெறல்.
    வரும் 31.10.2021 ஞாயிறு அன்று காலை 9.30 மணி அளவில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டத்தில், மாதப் பூச நாள் விழா கொண்டாடப்படவுள்ள்து. சன்மார்க்க அன்பர்கள், இதில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2020-05-11-14h18m39s977.png

vlcsnap-2020-05-11-14h18m39s977.png