Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
23.9.2021 திண்டுக்கல் பொன்னகரம் தயவு இல்லம்..நிலை வைக்கும் வைபவம் நிறைவேறியது.


மேற்காணும் வைபவத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, சின்னாளப்பட்டி இன்னும் பல ஊர்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்து, அருளின்பம் பெற்றனர். திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம், மற்றும் கோயம்புத்தூர் சன்மார்க்க அன்பர் திரு பிரபாகரன், இவ் வைபவத்தில், சிறப்பாகக் கலந்து கொண்டு பணியை நிறைவேற்றினர். சுமார் 50 சன்மார்க்க அன்பர்கள், கலந்து கொண்டனர். காலை அகவல் பாராயணம், அதன் பின்னர் காலை உணவு, அதற்கடுத்து, நிலை வைக்கும் வைபவம் நிறைவேற்றப்பட்டது.
20150405_082857.jpg

20150405_082857.jpg