DAEIOU - தயவு
30.9.2023 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி திரு செல்வராஜ் அவர்களின் நினைவிடத்தில் வழிபாடு.
நாள் 30.9.2023 சனிக்கிழமை.
நேரம் காலை 9.00 மணி. அவரது நினைவிடத்தில் வழிபாடு நடைபெறல்
அதனைத் தொடர்ந்து சன்மார்க்க அன்பர்களால், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG_20230421.jpeg._result.jpg

IMG_20230421.jpeg._result.jpg