ArutperunJothi ArutperunJothi

ArutperunJothi ThaniperunKarunai

DAEIOU - தயவு
இலங்கை தயவுத் திரு கேதீஸ்வரன் அவர்களை, சந்தித்தவர்கள்.
இலங்கையில் சத்திய ஞான கோட்டம் கட்டி அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டினைக் காட்டியவர் இலங்கை திரு கேதீஸ்வரன் அவர்கள்.

கடந்த 20.3.2023 திங்கள் அன்று, சென்னை வந்து, 21.3.2023 அன்று, மதுரை நாராயணபுரத்திற்கு அவர் வருகை புரிந்தார். அவர் மதுரை வந்தபின்னர் நடந்த நிகழ்ச்சிகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

21.3.2023 செவ்வாய் .மாலை..சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவில் நிறுவனர் திரு ஜெயராம், அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் சந்தித்தனர்.

22.3.2023 காலை..மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் (புதிய) த Read more...
20150325_085241.jpg

20150325_085241.jpg

DAEIOU - தயவு
2.4.2023 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில், மாத விழா நடைபெற
நாள்..2.4.2023 ஞாயிறு...நேரம்...மாலை 6.30 மணி .. துவக்கம்.

இடம்..மலையடிவாரம் சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.

இறைவணக்கம்...மாலை 6.30 மணிக்கு, மாலை நேர வகுப்பு மாணவர்கள்.

திரு ஆர்.சுந்தரராஜன், தலைமையில் நடைபெறுகின்றது.

சொற்பொழிவு..தயவுத் திரு பொதிகைப் பிரியன், கள்ளக்குறிச்சி.

பொருள்..வள்ளலார் வலியுறுத்தும் மரணமிலாப் பெருவாழ்வு.

Read more...
20150119_184350.jpg

20150119_184350.jpg

DAEIOU - தயவு
22.3.2023 Madurai Dt.Vadipatti Tk.Ellaiyur Sathiya Gnana Sabai construction by Thiru Kannappan (Madurai)


DAEIOU - தயவு
22.3.2023 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டம் நிறுவனர் திரு கேதீஸ்வரன், இந்தியா..மதுரை நாராயணபுரத்தில், மாவட்டத் தலைவர் திரு சந்திரமோகனுடன் உரையாடல்.
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவராக திரு சந்திரமோகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கையிலிருந்து, திரு கேதீஸ்வரன் அவர்கள், மதுரை நாராயணபுரத்தில் தங்கியுள்ளார் எனக் கேள்விப்பட்டு, இன்று, 22.3.2023 (புதன் கிழமை) காலை வந்து, சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகள், மதுரை மாவட்டத்தில் எவ்வாறு உள்ளன என்பது பற்றிக் கலந்துரையாடினார்.

20150325_085241.jpg

20150325_085241.jpg

DAEIOU - தயவு
21.3.2023 Madurai Narayanapuram (Ceylon) Thiru Ketheeswaran interacting with the Founder of Moongil Oorani Vallalar Koil.
Thiru Ketheeswaran, Founder of Sathiya Gnana kottam, Meesalai North, came to India on 20.3.2023 and is now interacting with the founder of Vallalar Koil which was constructed by Thiru Jeyaram and his wife Tmt. Valli at Moongil Oorani Village in Manamadurai Tk. of Sivaganga District.



DAEIOU - தயவு
21.3.2023 Ceylon Thiru Ketheeswaran came to Narayanapuram, Madurai, India..Thiruvasagam and Thiru Arutpa chanting.


20150405_082857.jpg

20150405_082857.jpg

DAEIOU - தயவு
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.. புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்
Date 5.3.2023 Sunday

Time 11.30 a.m.

Place Maniammai nursery school Madurai. மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை.

மாவட்ட தலைவர் திரு சந்திரமோகன் ஊமச்சிகுளம்.மதுரை மாவட்டம்.

துணை தலைவர்.. திரு சீனிவாசன் IOB (Rtd) தபால் தந்தி நகர், மதுரை. 9443156570

செயலாளர்.. திரு கண்ணப்பன் சம்மாட்டிபுரம், மதுரை.

Read more...
DAEIOU - தயவு
5.3.2023 இராமநாதபுரம் வள்ளலார் 200வது ஆண்டு முப்பெரும் விழா கொண்டாட்டம்.
நாள். 5.3.2023 ஞாயிறு.

இடம்.. STR குரூப்ஸ், ஸ்ரீ ரஜரஜேஸ்வரி அம்பாள் திருமண அரங்கம், அரண்மனை மேற்குத் தெரு,

இராமநாதபுரம்.

நேரம். காலை 6.00 மணி முதல் மாலை 5.50 மணி வரையில் நடைபெறவுள்ளது.

தலைமை ..திரு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம்.

கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள்..

Read more...
20150325_085241.jpg

20150325_085241.jpg

DAEIOU - தயவு
5.3.2023 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம்..மாதாந்திர நிகழ்ச்சி.
நாள் 5.3.2023 ஞாயிற்றுக் கிழமை

நேரம் .. மாலை 6.30 மணி.

இறை வணக்கம்..அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.

தலைமை மாலை 6.35 மணி.

தயவுத் திரு பி.மோகன வேலு, (தி ரேமண்ட்ஸ் துணிக்கடை, திண்டுக்கல்.)

சொற்பொழிவு மாலை 6.55 மணி..

Read more...
20150325_085241.jpg

20150325_085241.jpg

DAEIOU - தயவு
12.2.2023 திண்டுக்கல்லில் வள்ளலார் 200வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று, 12.2.2023 காலை 6.00 மணி முதல், திண்டுக்கல்லில், வள்ளலார் 200வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகின்றது. அகவல் பாராயணம், போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்குதல், திரு அருட்பா இசைக் கச்சேரி, முதலானவை இது வரையில் நடைபெற்றுள்ளன. காலை உணவு, மதிய உணவு வழக்ஞப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத் துறை, இதனை எடுத்து செயல்படுத்துகின்றது. மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம், அவருடன் திரு எஸ்.எஸ்.கே.ஆனந்தன் மற்றும் மூத்த சன்மார்க்க அன்பர்கள் ப Read more...