DAEIOU - தயவு
5.3.2023 இராமநாதபுரம் வள்ளலார் 200வது ஆண்டு முப்பெரும் விழா கொண்டாட்டம்.
நாள். 5.3.2023 ஞாயிறு.
இடம்.. STR குரூப்ஸ், ஸ்ரீ ரஜரஜேஸ்வரி அம்பாள் திருமண அரங்கம், அரண்மனை மேற்குத் தெரு,
இராமநாதபுரம்.

நேரம். காலை 6.00 மணி முதல் மாலை 5.50 மணி வரையில் நடைபெறவுள்ளது.

தலைமை ..திரு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம்.

கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள்..

திரு ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர்.
திரு பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு அமைச்சர்.

மற்றும், உள்ளாட்சிப் பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவியர், மூத்த சன்மார்க்கச் சான்றோர் ஆகியோர், இந்த முப்பெரும் விழாவில் பங்கேற்க உள்ளனர். சன்மார்க்க அன்பர்கள், அனைவரும் தமது உற்றார், உறவினர், குடும்பத்தினர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_085241.jpg

20150325_085241.jpg