DAEIOU - தயவு
25.12.2022 முதல் 29.12.2022 வரையில் சென்னையில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் மார்கழி இசைக் கச்சேரி நடைபெற்றது.
      கடந்த 25.12.2022 முதல் 29.12.2022 வரையில், சென்னை டி.நகரில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் முயற்சியில், முதல் மூன்று நாட்கள், திரு அருட்பா இசை விழாவும், ஏனைய இரு நாட்களில், இசைக் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
20150119_184350.jpg

20150119_184350.jpg