கடந்த 25.12.2022 முதல் 29.12.2022 வரையில், சென்னை டி.நகரில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் முயற்சியில், முதல் மூன்று நாட்கள், திரு அருட்பா இசை விழாவும், ஏனைய இரு நாட்களில், இசைக் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
20150119_184350.jpg
Write a comment