DAEIOU - தயவு
27.11.2022 Vallalar 200 Function Ranipettai District..conducting of
    வரவிருக்கும் 27.11.2022 ஞாயிறு அன்று, 9வது மாவட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில், வள்ளலார் 200வது ஆண்டு விழா கொண்டாடுவதற்கு, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

     அன்றைய நாளில், சன்மார்க்க அன்பர்கள், திரளாக வருகை தந்து அருள் நலம் பெற வேண்டும் என்று, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.