வரும் 8.1.2023 ஞாயிறு (மாதப் பூச நாள்) அன்று, திருச்சிராப்பள்ளியில், வள்ளலார் 200வது ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான முயற்சிகளை, தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கி வரும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், எடுத்து வருகின்றனர்.
20150325_085241.jpg
Write a comment