கடந்த 5.10.2022ந் தேதி முதல், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமுள்ள மாவட்டங்கள் தோறும், திரு அருட்பிரகாச வள்ளலார் 200ஆம் ஆண்டு முப்பெரும் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில், இன்று, 13.11.2022 ஞாயிறு அன்று, சேலம் மாவட்டத் தலைநகரில், இவ் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அந்த அடிப்படையில், இன்று, 13.11.2022 ஞாயிறு அன்று, சேலம் மாவட்டத் தலைநகரில், இவ் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
20141224_135907_A.jpg
Write a comment