வரும் 26.6.2022 (ஞாயிறு) அன்று, காலை 10.00 மணி முதல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில், 13வது ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது.
சன்மார்க்க அன்பர்கள், பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து அகவல் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை செய்வதற்கு, நிறுவனர் திரு ஜெயராம் அவரது மனைவி திருமதி வள்ளி, ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், குடும்பத்துடன் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
சன்மார்க்க அன்பர்கள், பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து அகவல் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை செய்வதற்கு, நிறுவனர் திரு ஜெயராம் அவரது மனைவி திருமதி வள்ளி, ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், குடும்பத்துடன் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_085241.jpg
Write a comment