15.5.2022 அன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் உள்ள மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் திரு ஜெயராமன் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரின் ஏற்பாட்டில், திரு அருட்பா பதிகங்கள் பாராயணம் மற்றும் அன்னதானம் செய்யப்பட்டது. 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
20200414_194138.jpg
Write a comment