DAEIOU - தயவு
24.11.2021 திண்டுக்கல்..மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம் அவர்களின் தொண்டு..
        திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம் அவர்கள், செளராஷ்ட்ர சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரும், ஏனைய சன்மார்க்க அன்பர்களும், கோயம்புத்தூர் பிரபாகரன் ஆகியோரும் தலையிட்டு, திண்டுக்கல் பொன்னகரத்தில் சுவாமி சரவணானந்தா தயவு இல்லம் கட்டி வருகின்றனர். அது ஒரு புறமிருக்க, செளராஷ்ட்ர சமூகத்திற்கென, ஒரு பெரிய மண்டபத்தினையும் நாகல் நகர் பெருமாள் கோவிலருகே, அவர் கட்டியுள்ளார். சன்மார்க்க அன்பர்களையும் அவர், இவ்விழாவிற்கு அழைத்திருந்தார்.