திருஅருட்பா - இங்கித மாலை - மூலமும் எளிய உரையும்
உரை: 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு
வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்
வணக்கம்,
திருஅருட்பா முதல் திருமுறையில் எட்டாவது நூலாக அமைத்திருக்கும் பாடல்களின் தொகுப்பே "இங்கித மாலை" ஆகும்.
இன்னூல் அழகிய அகப்பொருள் இலக்கியம் ஆகும். ஆன்மத்தலைவியும், ஆண்டவனும் உரையாகுகின்ற செய்திகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
இவ்வழகிய நூலினை அனைவரும் எளியமையாக புரிந்துகொள்ளும் விதமாக சன்மார்க்க சீலர் வடலூர் சீனி. சட்டையப்பனார் அவர்கள் 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு அவர்களின் இங்கித மாலை உரையை எளிய வடிவில் வெளியிட்டர்கள், அந்நூலின் மென்வடிவைத்தை (PDF Book) இங்கு வெளியிடுகின்றோம் அன்பர்கள் படித்துப் பயன்பெருக.
நன்றி.
Scan_0001.jpg
Download:
Write a comment