வணக்கம்!
பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் சார்பாக இந்த இரண்டு நுல்கள் வெளியிடப்படுகின்றது.
இந்த இரண்டு நூல்களும் பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தின் தலைவர் திரு. முத்து ஜோதி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
1. விளக்கு வழிபாடு
2. சன்மார்க்க பகுப்பு முறை
இந்த இரண்டு சிறந்த நூல்களையும் அன்பர்கள் படித்து பயன் பெருக!
Pennadam Vallalar Aranilayam.JPG
சன்மார்க்க பயிலரங்கம் வகுப்பு தொடக்கம் 17-12-2016
இராமலிங்க அடிகள் வரலாற்று துறை - துறைத்தலைவர் - முனைவர். ஊரன் அடிகள்
நாளை: 18-12-2016 சன்மார்க்க வாழ்வியல் பயிலரங்கம் நடைபெறும்