PERUVELI  VALLALAR SAMARASA SUDDHA SANMARKKA SANGAM
"ஜீவகாருண்ய அன்ன உபசரிப்பு வார வழிபாடு"
"ஜீவகாருண்ய அன்ன உபசரிப்பு வார வழிபாடு"
******************************************************************************
விழுப்புரம் மாவட்டம் ,கள்ளகுறிச்சி***** "வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நிலையம்"****** சார்பில் ஒவவொரு விழாயன் கிழமைதோறும் ஜீவகாருண்ய வழிபாடு நடைபெற்று கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . இன்று (24-07-2014) காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அருட்பா பாராயணமும் பின் ஜீவகாருண்ய அன்ன உபசரிப்பும் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் .அருகில் உள்ள சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடம் கேட்டுகொள்கிறோம் .
====================================================================================================================
ஏற்பாடுகளை தயவு திரு தேவராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார் , இந்த தயவு திருவாளர் மென்மேலும் சன்மார்க்க பணியில் வளர நாம் அனைவரும் இறைவன் திருவடிக்கு நம் விண்ணப்பத்தினை சமர்பிப்போம் .
=======================================================================================================================
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி !
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி !!
==========================================================
"எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க"
==========================================================
இன்பமே சூழ்க ! எல்லோரும் வாழ்க !!.
==========================================================
P4110011.JPG

P4110011.JPG

P4110067.JPG

P4110067.JPG