ஒரு சிலர் வள்ளலார் படமோ சிலையோ திருநீறு பூமாலை பிரசாதம் கற்பூர தீபாராதனை முதலிய எதுவும்வேண்டாம் . ஐந்தாம் திருமுறையும் வேண்டாம்.என்றெல்லாம் ஒரு சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.அதையும் இ வர்கள் பேச்சைக்கேட்டு ஞான சபையிலும் விபூ தி பொங்கல் முதலியவற்றை நிறுத்தி விட்டார்கள். யாரும் பெறாத மரணமிலாப் பெருவாழ்வு பெற்றுத் தன்உடலை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காமல் இன்றும் வாழ்கின்ற வள்ளலாரைத் தனக்கு ஆரம்பத்தில் அற்ப அறிவாக இருந்ததென்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் சிலர் பேசுகிறார்கள்.
எங்களைப்போன்றோர் வள்ளலாரை வணங்குவது தவறல்ல .அவசியம் செய்ய வேண்டும்
என்று பேசுவதை புதியவர்கள் யாராவது படித்தால் இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே நமக்கு அங்கு என்ன வேலை என்று ஒதுங்கிவிடுவார்கள்l.நான் இனி யாரையும் குற்றம் சொல்லி எழுதவும் மாட்டேன் .அவர்கள் பேசுவதையும் லட்சியம் செய்யவும் மாட்டேன்.சன்மார்கத்தில் புதிய வர்கள் இணைவதை நான் தடுக்கவும் மாட்டேன்.சன்மார்கத்தில் நாம் அறிந்து செயல்பட வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன .அவற்றை எழுதலாம்.நன்றி.முபா
எங்களைப்போன்றோர் வள்ளலாரை வணங்குவது தவறல்ல .அவசியம் செய்ய வேண்டும்
என்று பேசுவதை புதியவர்கள் யாராவது படித்தால் இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே நமக்கு அங்கு என்ன வேலை என்று ஒதுங்கிவிடுவார்கள்l.நான் இனி யாரையும் குற்றம் சொல்லி எழுதவும் மாட்டேன் .அவர்கள் பேசுவதையும் லட்சியம் செய்யவும் மாட்டேன்.சன்மார்கத்தில் புதிய வர்கள் இணைவதை நான் தடுக்கவும் மாட்டேன்.சன்மார்கத்தில் நாம் அறிந்து செயல்பட வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன .அவற்றை எழுதலாம்.நன்றி.முபா
8 Comments
Your statement on point no. 8 is not correct
Now also you are saying the same story
Please don't make this type of advt
Mr baskar can you able to define about your anma and body etc etc
Don't support others do the practical
When we met at Velachery you told me that some one is writing on your name It is not good.pl.take care.