VETRI -Vallalar Education Training & Research Insititute
பெங்களூரில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு:
பெங்களூரில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு:

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெங்களூரு கல்வி மையக் கிளையில் 50 மேற்பட்ட மாணவர்கள் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்டு பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டின் (2013 - 14) திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பு கடந்த மாதம் நிறைவுற்றது, இதைதொடர்ந்து அம்மாணவர்களுக்கு தேர்வு பெங்களூருரில் நாளை நடைபெற உள்ளது, தேர்வுக்கான ஏற்பாடுகளை பொறியாளர் கார்த்திகேயன், ஆனந்த பாரதி, வாசுதேவன், நாகராஜன் ஆகியோர் செய்துவருகின்றனர்,

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இராம. பாண்டுரங்கன் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தார்.

தேர்வு நடைபெறும் இடம்:

ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்கம், லட்சுமி நாராயணபுரம்,

நாள் : 02-11-2014

மேலும் விவரங்கள் பெற:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Bangalore karthikeyan (Vallalar Group)
8971299366
karthikeyan.jayapal@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com