Manohar God path
பசித்திரு! தனித்திரு! விழித்திர..சன்மார்க்க அன்பர்களுக்கு வந்தனம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

சன்மார்க்க அன்பர்களுக்கு வந்தனம்.🙏🙏

அன்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்☀️ தயவுடன் கேட்பீர்.🧏‍♀️

22.03.2020👈 ஞாயிற்றுக்கிழமை அன்று தாங்கள் தனித்தாவது,🧍‍♂️ குடும்பத்துடனாவது 👨‍👨‍👧‍👧 (தீப)👈 முன்னிலையில்🔥 இறைவன் ☀இருப்பதாக பாவனை செய்து கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மையும் உலக உயிர்களையும் காக்க பிரார்த்தனை செய்வோமாக.🙏

நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ளபடி தீப முன்னிலையில் அமர்ந்து உலக உயிர்கள் துன்பம் நீங்கி இனித்த வாழ்வருள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பித்தல்

⏰நேரமும் நிகழ்வும்✍️

# காலை 9.30 மணி மகாமந்திரம்
# 9.40 - (1) உலகம் தழைக்க வந்துதித்த உருவே வருக - பாடல்
(2) - பரசிவ வணக்கம் - திருவிளங்க- பாடல்
# 9.45 திருவடிப் புகழ்ச்சி
# 10.00 அருட்பெருஞ்ஜோதி அகவல்
# 11.30 அட்டகம்
# 11.45 இனித்த வாழ்வருள் எனல்-10 பாடல்கள். (6/059) உரத்தவான் அகத்தே உரத்தவா
# 12.00 சத்திய சிறு விண்ணப்பம்.
(எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இது தொடங்கி...)
# 12.05 உலக அமைதிக்காகவும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறவும் மற்றவர்களுக்கு பறவாமல் பாதுகாக்கவும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பிப்போம்.🙏
# 12.15 மகாமந்திர தியானம்
# 12.25 (1) சுத்த சன்மார்க்க வேண்டுகோள் ( 6/21/1)
அப்பா நான் வேண்டுதல் பாடல்
(2) தனித்திரு அலங்கள்(6/110/55)
குற்றம் புரிதல் எமக்கியல்பே.
# 12.30 ஜோதி பாடல்

----வேண்டுகோள்----

சரியாக காலை 9.00-9.30 தீபம் ஏற்றி அனைவரும் அமர்ந்து விண்ணப்பம் செய்ய தயார் ஆகும் நேரம் மிளகு , சீரகம், சேர்த்து காய்ச்சிய தண்ணீரை 🥛 அருகில் வைத்து கொள்ளுங்கள்
தொடருந்து
12.40 முதல் 1.00 மணி வரை மஹாமந்திரம்
🔥🔥🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
சொல்லவும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமும் வள்ளல் பெருமானிடமும்
இனித்த வாழ்வருள விண்ணப்பிப்போம்.

எல்லாம் செயல்கூடும்👍👍👍👍👍👍👍👍

வாழி ஒருமையுடன்!🤝 வாழி நீடூழி!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥