கடந்த 14-4-2019 (சித்திரை 1)-இல் சிதம்பரத்தில் வள்ளலார் முத்திரை மாநாட்டை " நடத்தினார்கள்.
அம் மாநாட்டில் யாம் கலந்துகொண்டு...
ஞானத்தை நோக்கி..
என்ற தலைப்பில் வள்ளல் பெருமானார் பற்றி...
ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினோம்...
அச் சொற்பொழிவின் காணொளியை... இங்கு பகிர்ந்துள்ளோம்..
எம்மை வழிநடத்தும் .... எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணைக்கும் , வள்ளல் பெருமானாரின் பெருந்தயவிற்கும் அனேக வந்தனங்கள். ...
மாநாட்டில் இச்சிறியேனை சொற்பொழிவாற்றச் செய்த , வள்ளலார் கொள்கை நெறிபரப்பு மன்றத்தின் தலைவர்
கருணைமிகு கண்ணதாசன் ஐயா அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகளை உரியதாக்கிக் கொள்கிறேன்.
எம் உரையை ஒலி - ஒளிப் பதிவு செய்து உதவிய சென்னை அருள்ஜோதி தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கும்... ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்... தயவுத்திரு சேகர் ஐயா அவர்களுக்கும் அனேக நன்றிகள்...
http://www.vallalargnananeri.com/2019/04/blog-post_21.html?m=1
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!
வள்ளல் மலரடி வாழி வாழி
;