சுவாமிமலை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 05-02-2016 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் முனைவர் அழகர் இராமானுஜம் ஐயா அவர்கள் சன்மார்கத்தின் சிறப்பு என்ற தலைப்பபில் சிறப்புரை ஆற்றினார்கள்.
முனைவர் இராமானுஜம் ஐயா அவர்கள் பொள்ளார்ச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகவுமம் பின்னர் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர். வேதாத்திரி மகரிசி அவர்களால் இவருக்கு வள்ளல் பெருமான் அறிமுகப்படுத்தப்பட்டார். ஐயாவின் சிறப்புரை கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடமும் ஆன்ம நெகிழ்வினை தோற்றுவித்தது.
முனைவர் இராமானுஜம் ஐயா அவர்கள் பொள்ளார்ச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகவுமம் பின்னர் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர். வேதாத்திரி மகரிசி அவர்களால் இவருக்கு வள்ளல் பெருமான் அறிமுகப்படுத்தப்பட்டார். ஐயாவின் சிறப்புரை கேட்டுக்கொண்டிருந்த அனைவரிடமும் ஆன்ம நெகிழ்வினை தோற்றுவித்தது.
சுவாமி மலை சன்மார்க்க சங்கத்தின் அன்பர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தொடர்ந்து, சன்மார்க்க நிகழ்ச்சிகளை, கடந்த ஒன்பது நாட்களாக, அவர்கள் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் அனைவரும் சுத்த சன்மார்க்க நெறியினை அறிந்து கொள்வதற்கு இது பெரிய வாய்ப்பாகும். தொடர்ந்து இந் நிகழ்ச்சிகளை வெளியிட்டு வரும் அன்பர் திரு பாஸ்கர்...அவர்களும் பாராட்டுக்குரியவர். தொடரட்டும் அவரது பணிகள்.
Saturday, February 6, 2016 at 15:53 pm
by Daeiou Daeiou.
Write a comment