Universal Government of Suddha Sanmaarkkaa
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரசபஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு"
ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம்.

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரசபஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் மறுபதிப்பு செய்யப்படவுள்ளது.

இந்நூல் வருகின்ற தைப்பூசம் (03.02.2015) அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் சில அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை வருகின்ற வள்ளலார் பிறந்தநாள் அன்று (05-10-2014) வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நூலின் விலை ரூ.350/- ஆகும். இந்நூலின் சிறப்புகளையும், இந்நூலினை பதிவு செய்யும்

முறையினையும் இத்துடன் இணைத்துள்ள விளக்கங்களை கொண்டு அறியும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பதிவு செய்யும் அன்பர்களுக்கு நூலினை அவர்களது முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

IMG_0891.JPG

IMG_0891.JPG

IMG_0892.JPG

IMG_0892.JPG

Last Advt.jpg

Last Advt.jpg