14.04.2014 ஸ்ரீஜய வருட நல்வாழ்த்துக்கள்
வள்ளலாா் அருள் நிலையத்தில் 191 மாத பெளா்ணமி வழிபாடு காலை அகவல் பாா்த்து படித்தனுடன் மதியம் கூட்டுவழிபாடு சென்னை அன்பா்கள் காலந்து கொண்டு அன்னம் பாலிப்பு மாலை 6.00 மணி அலவில் கூட்டு பிராத்தனை ஏகஜோதி வழிபாடு நடைபெற்றாது
இரவு 8.20 மணிக்கு மேல் மருவாய் கிராமத்திலிருந்து நற்கருங்குழி தீஞ்சுவை நிரோடை வாயலயக மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாணிகையில் நான்கு வீதி0களிலும் மகாமந்திர நாட ஜெயத்துடன் சித்துவாலக மாணிகையில் சத்விசாரம் கூட்டு வழஜபாஐ தியானம் நள்ளிராவு12.00க்கு நடைபெற்றது அதன் பின் அகவல்பாா்த்த படித்தனுடன் சென்னை தங்சாவுா் விழுப்புரம் திருவாண்ணாமலை கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி சன்மாா்க்க அன்பா்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிபாடும் சத்விசாரம் அதிகாலை 4.30 சத்திய ஞான தீபத்திபம் அதிகாலை வழிபாட்டில் கலந்து கொண்டு மீண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆணடவாின் அருன் பெற்று கலந்து கொண்ட அன்பா்கள் தத்தம் ஈருப்பிடங்களுக்கு புறப்பட்டு கெண்டனா் .
நிகழ்வு ஒருங்கிணைப்பு
தயவு . R. குமாரமோகன் M.COM, D.COOP,
அமைப்பாளா் வள்ளலாா் அருள் நிலையம்
பாளையங்கோட்டை
9677900599
வள்ளலாா் அருள் நிலையத்தில் 191 மாத பெளா்ணமி வழிபாடு காலை அகவல் பாா்த்து படித்தனுடன் மதியம் கூட்டுவழிபாடு சென்னை அன்பா்கள் காலந்து கொண்டு அன்னம் பாலிப்பு மாலை 6.00 மணி அலவில் கூட்டு பிராத்தனை ஏகஜோதி வழிபாடு நடைபெற்றாது
இரவு 8.20 மணிக்கு மேல் மருவாய் கிராமத்திலிருந்து நற்கருங்குழி தீஞ்சுவை நிரோடை வாயலயக மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாணிகையில் நான்கு வீதி0களிலும் மகாமந்திர நாட ஜெயத்துடன் சித்துவாலக மாணிகையில் சத்விசாரம் கூட்டு வழஜபாஐ தியானம் நள்ளிராவு12.00க்கு நடைபெற்றது அதன் பின் அகவல்பாா்த்த படித்தனுடன் சென்னை தங்சாவுா் விழுப்புரம் திருவாண்ணாமலை கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி சன்மாா்க்க அன்பா்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிபாடும் சத்விசாரம் அதிகாலை 4.30 சத்திய ஞான தீபத்திபம் அதிகாலை வழிபாட்டில் கலந்து கொண்டு மீண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆணடவாின் அருன் பெற்று கலந்து கொண்ட அன்பா்கள் தத்தம் ஈருப்பிடங்களுக்கு புறப்பட்டு கெண்டனா் .
நிகழ்வு ஒருங்கிணைப்பு
தயவு . R. குமாரமோகன் M.COM, D.COOP,
அமைப்பாளா் வள்ளலாா் அருள் நிலையம்
பாளையங்கோட்டை
9677900599
Write a comment