அருள் வலம் -3 (14.04.2014) நமது அருட்தந்தை சற்குரு இராமலிஙம் சுவாமிகள் ஆண்டவா். 30.01.1874 ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19ந்தேதி வெள்ளிக்கிழமை பெளா்ணமி நாள் நள்ளிரவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் நமது சற்குரு இருக்கின்ற மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் எழுந்தருளி ஆட் கொண்டாா்.
அவ்வாறு இறைவன்வந்து ஆட்கொண்ட மேட்டுக்குப்பத்தில் சன்மாா்க்க மெய்யன்பா்கள் இனிவரும் ஒவ்வொரு மாத பெளா்ணமி நாளிளும் சற்குரு அறிவத்த ஞான பூமியான மேட்டுக்குப்பத்தில் அருள் வலமும் நள்ளிரவில் அகவல் பாா்த்து படித்தலுடன் அனைத்து சன்மாா்க்க மெய்யன்பா்கள் கலந்து கொள்ள வரயிருக்கின்ற தமிழ்புத்தாண்டு அன்று 14.04..2014 பெளா்ணமியாக அமைந்துள்ளதால் சற்குருவின் சன்மாா்க்க ஆளுமையாள சன்மாா்க்க யுகம் சிறப்புற்று விளங்கிட அருள் செய்துள்ளாா் என்பது ஆழந்து நோக்கின் நன்கு புலனகும் நமது அருட்சபைசாா்ந்த அனைத்து உறுப்பினா்களும் 190மாத பெளா்ணமி கூட்டுவழிபாடு மாலை 6.00மணி யாளவில் நடைபெற உள்ளது. இரவு 8.15 மணி மருவாய் கிராமத்திலிருந்து நடைபயணமாக நற்கருங்குழி ,ஒடை வழியாக மேட்டுப்பம் அருள் மாளிகையின் நான்கு வீதிகளிலும் மகா மந்திர ஜெபத்துடன் அருள்வலம் வந்து சித்திவளாக திருமாளிகையில் அகவல் பாா்த்து படித்தலும் ஜம்பூத வருகையை அகவலில் எடுத்து கூறியுள்ள தன்னையினை சத்விசறம்முலம் ஒன்றுகூடி ஆய்வும் சான்றோா்களின் கருத்துகளும் எல்லா உயிா்களும் இன்புற்று வாழ கூட்டுவாழிபாடும் விடியற்காலை சத்தி ஞான தீப முன்பாக நடைபெறயுள்ளது அனைவரும் வருக அருள் நலம் பெருக. அழைத்து மகிழும்
vallalar arul nilayam palayamkottai cell :9677900599
அவ்வாறு இறைவன்வந்து ஆட்கொண்ட மேட்டுக்குப்பத்தில் சன்மாா்க்க மெய்யன்பா்கள் இனிவரும் ஒவ்வொரு மாத பெளா்ணமி நாளிளும் சற்குரு அறிவத்த ஞான பூமியான மேட்டுக்குப்பத்தில் அருள் வலமும் நள்ளிரவில் அகவல் பாா்த்து படித்தலுடன் அனைத்து சன்மாா்க்க மெய்யன்பா்கள் கலந்து கொள்ள வரயிருக்கின்ற தமிழ்புத்தாண்டு அன்று 14.04..2014 பெளா்ணமியாக அமைந்துள்ளதால் சற்குருவின் சன்மாா்க்க ஆளுமையாள சன்மாா்க்க யுகம் சிறப்புற்று விளங்கிட அருள் செய்துள்ளாா் என்பது ஆழந்து நோக்கின் நன்கு புலனகும் நமது அருட்சபைசாா்ந்த அனைத்து உறுப்பினா்களும் 190மாத பெளா்ணமி கூட்டுவழிபாடு மாலை 6.00மணி யாளவில் நடைபெற உள்ளது. இரவு 8.15 மணி மருவாய் கிராமத்திலிருந்து நடைபயணமாக நற்கருங்குழி ,ஒடை வழியாக மேட்டுப்பம் அருள் மாளிகையின் நான்கு வீதிகளிலும் மகா மந்திர ஜெபத்துடன் அருள்வலம் வந்து சித்திவளாக திருமாளிகையில் அகவல் பாா்த்து படித்தலும் ஜம்பூத வருகையை அகவலில் எடுத்து கூறியுள்ள தன்னையினை சத்விசறம்முலம் ஒன்றுகூடி ஆய்வும் சான்றோா்களின் கருத்துகளும் எல்லா உயிா்களும் இன்புற்று வாழ கூட்டுவாழிபாடும் விடியற்காலை சத்தி ஞான தீப முன்பாக நடைபெறயுள்ளது அனைவரும் வருக அருள் நலம் பெருக. அழைத்து மகிழும்
vallalar arul nilayam palayamkottai cell :9677900599
1511456_845252682158796_6353859368229859709_n.jpg
மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். கலந்து கொள்ள மனம் ஏங்குகின்றது.