Aug 5, 2017 அமெரிக்காவில் நடக்கவிருக்கும் வள்ளலார் விழாவிற்காக வடலூரில் இருந்து சன்மார்க்க கொடி தயாராகி ஞான சபையில் வைத்து வழிபட்டு எடுத்து வர இருக்கிறது.
கொடி ஏற்பாடு செய்த வடலூர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு வள்ளலார் யுனிவெர்சல் மிஷன்- அமெரிக்கா, சார்பாக நன்றி
கொடி ஏற்பாடு செய்த வடலூர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு வள்ளலார் யுனிவெர்சல் மிஷன்- அமெரிக்கா, சார்பாக நன்றி
Flag.jpg
2 Comments
இலங்கை சத்திய ஞான கோட்டத்திற்கு, கடந்த 2010ஆம் ஆண்டில் இது போன்று, அங்கு வைக்கப்படவிருந்த நிலைக் கண்ணாடி, பெருமான் வாழ்ந்த இடங்களிலும், வடலூர், மருதூர், மேட்டுக் குப்பம் ஆகிய ஊர்களுக்கு ஊர்வலமாக, சன்மார்க்க அன்பர்கள் புடைசூழ சென்று இந்தியாவிலிருந்து, இலங்கை சென்றது. அமெரிக்காவிலிருந்து, அன்பர் திரு செந்தில் மருதையப்பன், பாரீஸிலிருந்து அன்பர் திரு அறிவழகன் மற்றும் பல சன்மார்க்க அன்பர்கள் அவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதுபோன்றதொரு நிகழ்ச்சியினை நினைவு கூற வைக்கின்றது...இப் பதிவு...திக்கெட்டும் பரவட்டும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறி. உலகு கட்டி ஆண்டு கொண்டிருக்கின்ற சுத்த சன்மார்க்கக் கொடி, வடலூர், சத்திய ஞான சபையிலிருந்து புறப்பாடு ஆவது மிகச் சிறப்பு. இதற்கு உதவி செய்த அன்பர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். வளர்க..அவர்களது தொண்டு..இதனை அமெரிக்காவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்ற அன்பர் திரு துரை சாதனன் மற்றும் அவரைச் சார்ந்த சன்மார்க்க அன்பர்கள், பாராட்டுக்குரியவர்கள்...
Saturday, July 15, 2017 at 02:47 am
by Daeiou Daeiou.
It is great that global youths of all nationalities including our country’s all ages to follow vallalars teachings through this type of presentations Vallalar vazhi vazvom valarvom vuyarvom vaiyagathelay
Monday, November 20, 2017 at 03:51 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Write a comment