Srilanka Gnana Sabai Temple
25.1.2024 இலங்கை அளவெட்டி கிராமத்தில், தைப்பூச நாள் வழிபாடு, அன்னதானம் வழங்கப்படும்.
    தைப்பூச நாள் விழாவானது, அளவெட்டி கிராமத்தில் திரு கேதீஸ்வரன் அவர்களால் கொண்டாடப்படவுள்ளது. திரு அருட்பா பாராயணம் மற்றும் அன்னதானம், அந்த ஊர் கோவிலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் அவர்கள் செய்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20171002_123259.jpg

IMG_20171002_123259.jpg