Srilanka Gnana Sabai Temple
24.1.2024 ஜூம் மீட்டிங் மூலம் திரு அருட்பா பாராயணம் நடைபெறும்.
நாள் 24.1.2024 (புதன் கிழமை)
நேரம் 4.00 மணி பிற்பகல். (இந்தியா, இலங்கை)
உலகளாவிய அளவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டு, திரு அருட்பா பாக்களைப் பாடுவதற்கு இலங்கை சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அனைவரையும் அழைக்கின்றார். 

ID.7661993946
Passcode :: 555555
vlcsnap-2021-10-03-11h41m17s120.png

vlcsnap-2021-10-03-11h41m17s120.png

2 Comments
Daeiou  Daeiou.
இன்று 24 1 2024 புதன்கிழமை ஜூம் செயலி மூலமாக, மாலை 4:30 மணி அளவில் இலங்கை இந்தியா மலேசிய சன்மார்க்க அன்பர்கள் இணைந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் திருவருட்பா பாடல்களை இசைத்தனர்
Wednesday, January 24, 2024 at 14:10 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
நாளை 25.1.2024, தைப் பூச நாளன்று, இந்திய, இலங்கை நேரம் காலை 4.00 மணி (மலேசியா சிங்கப்பூர் நேரம் காலை 6.30 மணி) அளவில், திரு அருட்பா பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால், பாராயணம் செய்யப்பட்டும். ஜூம் செயலியினை பயன்படுத்தி, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் வாழும் சன்மார்க்க அன்பர்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Wednesday, January 24, 2024 at 16:39 pm by Daeiou Daeiou.