Srilanka Gnana Sabai Temple
17.12.2023 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞானக்கோட்டத்தில் திருவாசகம் முற்றோதல் துவங்குகிறது
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கு கிராமத்தில் உள்ள சத்திய ஞான கோ ட்டத்தில் நாளை 17 12 2023 ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று தெரிவித்தார். இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து 14 1 2024 ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்