இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறவிருக்கும் விழாவிற்கு, அன்பர்கள் அனைவரையும் திரு கேதீஸ்வரன் அழைக்கின்றார். அருள் நலம் பெற அவர் கேட்டுக் கொள்கின்றார்.
image-0-02-06-6af6dbcbafdb52a4f7cee26c4901f5abbb6fc6fad7316cbd934087c11bc55065-V.jpg
Write a comment