இலங்கை வேம்பிராய் மீசாலை வடக்கில், சத்திய் ஞான கோட்டத்தை நிறுவிய திரு கேதீஸ்வரன் அவர்கள், ஜூம் மீட்டிங் மூலமாக, மாலை 6.30 மணி அளவில், சுத்த சன்மார்க்க விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாட்டினை, மலேசியா சுங்கப் பட்டானியில் உள்ள சன்மார்க்க அன்பர் டாக்டர் விநாயக மூர்த்தி செய்திருந்தார். உலகளாவிய அளவில், சன்மார்க்க அன்பர்கள், இந்த ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
vlcsnap-2020-03-06-19h05m49s323.png
Write a comment