இன்று, 24.2.2021 (சனிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லமான, தயவு சத்திய ஞான கோட்டத்தில், மாதப் பூச நாள் விழா கொண்டாடப்பட்டது. திரு அருணகிரி, திரு விஸ்வநாதன் போன்ற மூத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
vlcsnap-2021-03-07-12h28m51s179.png
Write a comment