Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.2.2019 திண்டுக்கல்..சபாபதி சுவாமிகள் ஆலயத்தில் 60ஆம் ஆண்டு மணி விழா நடைபெற்றது.
  திண்டுக்கல் பழனி ரோடில் அமைந்துள்ள சபாபதி சுவாமிகள் நிலையத்தில், 3.2.2019 ஞாயிறு அன்று காலை 9.30 மணி முதல் திரு அருட்பா பதிகங்கள், அன்பர்களால் பாடப்பட்டது. சிறப்புச் சொற்பொழிவினை திரு விஜயராமன் அவர்கள் வழங்கினார்.
vlcsnap-2019-02-03-22h31m14s556.png

vlcsnap-2019-02-03-22h31m14s556.png

vlcsnap-2019-02-03-22h32m24s672.png

vlcsnap-2019-02-03-22h32m24s672.png