3.2.2019 ஞாயிறு அன்று காலை 9.30 மணி முதல், திண்டுக்கல் பழனி ரோடில் அமைந்துள்ள சபாபதி சுவாமிகள் நிலையத்தில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப் பரவினர். திரு அருணகிரி, திரு விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில், இந்த பாராயணம் நடைபெற்றது. 11.25 மணி அளவில் நிறைவுற்றது.
vlcsnap-2019-02-03-22h31m53s323.png
vlcsnap-2019-02-03-22h32m07s080.png
Write a comment