தயவுக் குறள் எண்.87.
அதிகாரம் எண்.9 காது இந்திரிய ஒழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
கருவியாற் கேட்குங் ககன வொலியின்
அருளாலுட் கேட்பதுண்மை யாம். (தயவுக் குறள் எண்.87)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
குறள் விளக்கம்.
காதால் கேட்கின்ற வானொலி முதலான எல்லாமும் புறத்திருந்து வருகின்றனவாம். அவ்வொலியில் மயங்கி நிற்றல் கூடாது. அகநிலையினின்று, கடவுள் அருட்சக்தியின் காரணமாக எல்லாவற்றையும் உணர்ந்து கேட்டு, உள்ளத்தே தயா நெகிழ்ச்சி உண்டாக்கப் பெறல் வேண்டும்.
அதிகாரம் எண்.9 காது இந்திரிய ஒழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
கருவியாற் கேட்குங் ககன வொலியின்
அருளாலுட் கேட்பதுண்மை யாம். (தயவுக் குறள் எண்.87)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
குறள் விளக்கம்.
காதால் கேட்கின்ற வானொலி முதலான எல்லாமும் புறத்திருந்து வருகின்றனவாம். அவ்வொலியில் மயங்கி நிற்றல் கூடாது. அகநிலையினின்று, கடவுள் அருட்சக்தியின் காரணமாக எல்லாவற்றையும் உணர்ந்து கேட்டு, உள்ளத்தே தயா நெகிழ்ச்சி உண்டாக்கப் பெறல் வேண்டும்.
IMG_20150802_095338.jpg
Write a comment