Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இறை இன்ப அனுபவம்.....சுவாமி சரவணானந்தா.
இறை இன்ப அனுபவம்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

     சுத்த சன்மார்க்கத்திலே கடவுள் நிலையில் நாம் இயல்பாகவே இரண்டற இருத்தலையுணர்ந்து, அந்நிலை நின்று நீங்காது என்றும் இறை இன்ப அனுபவம் கெடாது வாழ ஆணை செய்யப்படுகின்றோம்.

   அருள் அனுபவம், பெறுவதற்கு, புறத்திலே திரிகின்ற மன உணர்வை, அகத்துள் திருப்பி ஆன்மாவில் பொருந்தச் செய்ய வேண்டும்.

     சிரநடுவில் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை நம் உள்ளத்தில் நிறுத்தி அதைத் திருப்பள்ளியில் இருந்து முதலில் எழுந்தருளச் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த அருட்பெருஞ்ஜோதிக்கு நம்மையே அடைக்கலப் பொருளாக்கி விடவேண்டும். இவ்வாறு, பற்றற்ற நிலையில் இருக்கும்போது திருவருள் அனகமுற்று நம் வழியாகச் செயல்படும். அப்போது அருள் இறை இன்பம் அனுபவப்படும்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
20140806_082447.jpg

20140806_082447.jpg

Download: