கச்சைக் கட்டி சத்திய தருமச்சாலையில், 3.9.2021 அன்று, மாதப் பூச வழிபாடு நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனர் திரு கண்ணப்பன் மற்றும் அவரது மனைவி திருமதி மீனாள் ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
vlcsnap-2021-08-07-19h01m57s040.png
Write a comment