DAEIOU - தயவு
3.9.2021 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப் பெருங்கரை சத்திய தருமச்சாலையில் மாதப் பூச நாள் வழிபாடு.
3.9.2021 அன்று, மேற்படி நிறுவனத்தினை ஏற்படுத்திய திரு முத்துக் குமார், மாதப் பூச விழா ஏற்பாடு செய்துள்ளார். வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ் விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெறும்படி, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2021-08-22-20h39m59s545.png

vlcsnap-2021-08-22-20h39m59s545.png

vlcsnap-2021-08-22-20h38m56s459.png

vlcsnap-2021-08-22-20h38m56s459.png

vlcsnap-2021-08-23-14h25m05s475.png

vlcsnap-2021-08-23-14h25m05s475.png