வடலூரில், மதுரை மாவட்டத்திற்கென கட்டப்பட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில், மாடியில் சில வேலைகள் பார்ப்பதற்காக, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள், வடலூரில் தங்கி அந்த வேலைகளைப் பார்த்து வருகின்றார்.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png
Write a comment